Menu
Search:
SABHA
ARTIST
PERCUSSIONIST
RECORDED VIDEO
REVIEWS
Home
·
மார்கழி இசை விழா
மறக்கப்பட்ட மாமேதைகள்
இசையால் வசமாக இதயம் எது?
தமிழ் திரைப்பாடல்களும் நவீன தொழில்நுட்பமும்
திரை உலகில் சங்கீத ஆளுமைகள்
கிதாரில் கர்நாடக இசையை தந்த சுகுமார் பிரசாத் எங்கே?
31st Dec, 2014
- லலிதாராம் - எழுத்தாளர்
கர்நாடக சங்கீதத்தை, கிதாரில் முதன் முதலில் வாசித்தது யார் என்ற கேள்விக்கு, பெரும்பாலோர், 'கிதார் பிரசன்னா' என்று பதிலளிக்கக் கூடும். அந்த தவறான பதிலை திருத்தும் முதல் குரல் பிரசன்னாவுடையதாகத்தான் இருக்கும். ஸ்ரீனிவாஸ், எலெக்டிரிக் மாண்டலினை கர்நாடக சங்கீதத்துக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே, கிதாரில் பல கச்சேரிகள் செய்தவர், சுகுமார் பிரசாத்.
மேலும் படிக்க
»
700க்கும் மேற்பட்ட பாடல்கள் புனைந்த கல்யாணி வரதராஜன்!
30th Dec, 2014
- லலிதாராம் - எழுத்தாளர்
'அபர்ணா பார்வதி' என்று டி.ஆர்.சுப்ரமணியத்தின் கணீர் குரலில் நளினகாந்தி அலையடித்துக் கொண்டுஇருந்தது. நிறைய கேட்கக் கிடைக்கும் ராகம் என்றாலும், இந்தப் பாடலில் விவரிக்க முடியாத, ஒரு புத்துணர்வு நிரம்பி வழிந்தது.
மேலும் படிக்க
»
மிருதங்கத்தை படைத்த பர்லாந்து பெர்னாண்டஸ்!
29th Dec, 2014
- லலிதாராம் - எழுத்தாளர்
இசைக் கருவிகளை வாசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு, அவற்றை செய்தவர்களைப் பற்றி, அதிகம் வெளியில் தெரிவதில்லை.
மேலும் படிக்க
»
பாடுவதில் கேட்பவரை கரைக்கும் செதலப்பதி பாலசுப்ரமணியம்
28th Dec, 2014
- லலிதாராம் - எழுத்தாளர்
கல்யாண வசந்த ராகத்தை யார் அழகாகக் கையாண்டாலும் வயலின் மேதை லால்குடி ஜெயராமன் நினைவுக்கு வருவதைப் போல், தமிழ் விருத்தம் ஒன்றை அதன் சுவை ததும்பும்படி யார் பாடினாலும், வித்வான் செதலப்பதி பாலசுப்ரமணியம் (1937 - 2004) நினைவுக்கு வராமலிருப்பதில்லை.
மேலும் படிக்க
»
இந்திய கலைகளை சென்னைக்கு கொண்டு வந்த ராகவன்!
26th Dec, 2014
- லலிதாராம் - எழுத்தாளர்
சங்கீதம் தழைக்க, கலைஞர் அல்லாதவரின் பங்களிப்பும் தேவைப்படுவது உண்டு. அவர்களைப் பற்றி நினைக்கையில் முதலில் நினைவுக்கு வருபவர், வே.ராகவன்.
மேலும் படிக்க
»
லய பரம்பரையின் உச்சம் பழனி முத்தையா பிள்ளை!
25th Dec, 2014
- லலிதாராம் - எழுத்தாளர்
புதுக்கோட்டை லய பரம்பரையை, உயரங்களுக்கு இட்டுச் சென்றோர் வரிசையில், பழனி முத்தையா பிள்ளைக்கும் (1868 - -1945) ஒரு முக்கிய இடம் உண்டு.
மேலும் படிக்க
»
8வது அதிசயம் யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை!
24th Dec, 2014
- லலிதாராம் - எழுத்தாளர்
தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்று பெரும் பெயர் ஈட்டியவர்கள் பலருண்டு. இலங்கையில் பிறந்து, தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும், இவர் வந்து வாசிக்கமாட்டாரா என்று, ஏங்க வைத்தவரும் உண்டு. அவர்தான் தவில் மேதை, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை (1933 - 1975).
மேலும் படிக்க
»
ரசிகராகவும் கலைஞராகவும் விளங்கிய ராமநாதன்!
23rd Dec, 2014
- லலிதாராம் - எழுத்தாளர்
கச்சேரி மேடையில் சோபிக்கும் கலைஞர்கள் எல்லாருக்கும் சங்கீத இலக்கணத்தில் ஆழ்ந்த தேர்ச்சி இருக்கக் கூடும் என்று சொல்வதற்கில்லை. இலக்கண நூல்களில் ஆய்வாளர்களாக விளங்கு வோர் எல்லோரும், தேர்ந்த கச்சேரி வித்வான்களாக இருப்பதில்லை.
மேலும் படிக்க
»
சங்கீத உலகின் ஸ்வர ஞானி வோலேடி வெங்கடேஸ்வருலு!
22nd Dec, 2014
- லலிதாராம் - எழுத்தாளர்
''இந்துஸ்தானி இசையில் உள்ளது போல, ஒவ்வொரு ஸ்வரத்திலும் சர்வ நிச்சயமாய், நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கார்வையில் கேட்பவரை மூழ்க வைக்கும் கம்பீரக் குரல்கள் தென்னகத்தில் உண்டா?''
மேலும் படிக்க
»
சுந்தரேச அய்யரின் அசாத்திய அழகுணர்ச்சி!
19th Dec, 2014
-லலிதாராம்- எழுத்தாளர்
மேடையேறி தன் திறனை வெளிக்காட்டிக் கொள்வதை விட, மேடைக்கு அருகில் இருந்தபடி, மற்றவர் திறனை மெய்மறந்து கேட்பதையே விரும்பிய ஒரு மகாவித்வான் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் திருவாலங்காடு 'ஸுஸ்வரம்' சுந்தரேச அய்யர்.
மேலும் படிக்க
»
1 of 2 pages
1
2
Next