Menu
Search:
SABHA
ARTIST
PERCUSSIONIST
RECORDED VIDEO
REVIEWS
Home
·
மார்கழி இசை விழா
மறக்கப்பட்ட மாமேதைகள்
இசையால் வசமாக இதயம் எது?
தமிழ் திரைப்பாடல்களும் நவீன தொழில்நுட்பமும்
திரை உலகில் சங்கீத ஆளுமைகள்
தவில் உலகின் முடிசூடா மன்னன் பஞ்சாபகேச பிள்ளை
18th Dec, 2014
-லலிதாராம்- எழுத்தாளர்
கடந்த, 1935-ல், தன் ௩௦வது பிறந்தநாளைக் காண்பதற்கு முன் மறைந்து விட்ட இலுப்பூர் பஞ்சாபகேச பிள்ளையின் பெயர், இன்றளவும் தலைசிறந்த கலைஞர்களின் பட்டியலில் தவறாமல் இடம் பெற்று வருகிறது.
மேலும் படிக்க
»
தமிழில் கீர்த்தனைகளை இயற்றிய கோடீஸ்வர அய்யர்
17th Dec, 2014
-லலிதாராம்- எழுத்தாளர்
சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில், கிருதிகளை முன்னிறுத்திய கச்சேரி பத்ததி உருவான போது, சங்கீத மும்மூர்த்திகள் என்று குறிக்கப்படும் தியாகராஜர், தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, ஆகியோர் அமைத்த கிருதிகளே கச்சேரிகளில் புழங்கின.
மேலும் படிக்க
»
மறக்க முடியாத டி.கே.ரங்காச்சாரியின் கருடத்வனி
16th Dec, 2014
-லலிதாராம்- எழுத்தாளர்
பிரசன்னா, பேடி, வெங்கட், சந்திரா ஆகியோர் கிரிக்கெட் விளையாடிய காலத்தில், எத்தனைதான் திறமைசாலியாக இருந்தாலும், வேறு ஒரு சுழற்பந்து வீச்சாளர், இந்திய அணியில் இடம் பெற்றிருக்க முடியாது.
மேலும் படிக்க
»
சுயமரியாதைக்கு ஒரு முருகபூபதி
15th Dec, 2014
-லலிதாராம்- எழுத்தாளர்
பாலக்காடு மணி அய்யர், பழனி சுப்ரமண்ய பிள்ளை, ராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி ஆகிய மூவரும், மிருதங்க உலகின் மும்மூர்த்திகள். இந்த ஆண்டு, வித்வான் முருகபூபதியின் நூற்றாண்டு.
மேலும் படிக்க
»
2 of 2 pages
1
2