Menu
Search:
SABHA
ARTIST
PERCUSSIONIST
RECORDED VIDEO
REVIEWS
Home
·
மார்கழி இசை விழா
மறக்கப்பட்ட மாமேதைகள்
இசையால் வசமாக இதயம் எது?
தமிழ் திரைப்பாடல்களும் நவீன தொழில்நுட்பமும்
திரை உலகில் சங்கீத ஆளுமைகள்
பாடல் வரிக்கு முதலிடம் தந்த கே.வி.மகாதேவன்
31st Dec, 2014
- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர்
திரை இசையில் சாஸ்திரிய இசை (செவ்வியல் இசை), நாட்டுப்புற இசை, மெல்லிசை என்று பல அம்சங்கள், தேவைக்கு ஏற்றவாறு வழங்கும்.
மேலும் படிக்க
»
சங்கரதாஸ் சுவாமிகள் தந்த சங்கீத செல்வம்
30th Dec, 2014
- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர்
அறுபது, 'கர்ணாமிருதப்' பாடல்களிலிருந்து, ஐந்து பாடல்களுக்கு தமிழ் திரைப்படம் வந்துவிட்டாலும், பாடலுக்கான முக்கியத்துவம் குறையவில்லை என்றால், அது இசை மயமாக இருந்த தமிழ் நாடக மேடையின் தாக்கத்தால் தான். அத்தகைய இசை நாடகங்களின் மூல புருஷராகத் திகழ்ந்தவர், தூ.தா.சங்கரதாஸ் என்ற சங்கரதாஸ் சுவாமிகள்.
மேலும் படிக்க
»
வாடாத இசை தந்த வசந்தகோகிலம்!
29th Dec, 2014
- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர்
தேனினும் இனிய குரலாலும் வண்டின் ரீங்காரம் போன்ற பாட்டாலும், காமாட்சி என்ற இளம்பாடகிக்கு, வசந்தகோகிலம் என்ற காரணப் பெயர் அமைந்தது. அதே இசை பலத்தின் காரணமாக, ஏழு படங்களில் அவர் நடித்தார்.
மேலும் படிக்க
»
திரை இசையில் ராகநாதனாக திகழ்ந்த ஜி.ராமநாதன்!
28th Dec, 2014
- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர்
இந்திப் பட மெட்டுகளைப் பயன்படுத்தினால் தான், திரைப்பாடல்கள், வெற்றி பெற முடியும் என்ற மயக்கம் இருந்த காலகட்டத்தில், தென்னாட்டு ராகங்களைக் கொண்டு மக்களைக் கவர்ந்திழுத்தவர், இசை மேதை ஜி.ராமநாதன்.
மேலும் படிக்க
»
திரை பாடல்களிலும் மின்னிய எம்.எல்.வசந்தகுமாரி
26th Dec, 2014
- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர்
கச்சேரி மேடை, திரைப்பாட்டு ஆகிய இரண்டிலும் முன்னணியில் நின்ற வெகு சிலரில் முக்கியமானவர், எம்.எல்.வி., என்று அழைக்கப் பட்ட, எம்.எல்.வசந்தகுமாரி. ஐம்பதுகளில், தமிழ்த்திரை இசையில் கர்நாடக சங்கீதம் கணிசமான அளவு ஒலித்தபோது செயல்பட்டவர் என்றாலும், மெல்லிசையிலும் அவருடைய ரம்மியமான குரல் பரிமளித்தது.
மேலும் படிக்க
»
குழந்தைகளுக்கான இசை அமைத்த வி.வி.சடகோபன்!
25th Dec, 2014
- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர்
உணர்ச்சி ததும்பும் இனிய குரல் கொண்ட, வி.வி.சடகோபன், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக, மேல்நாடு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர். முறையாக இசை பயின்ற பட்டதாரி வித்வான். நான்கு படங்களில், முக்கிய வேடங்களில் நடித்தவர்
மேலும் படிக்க
»
தமிழ் இசை பொழிந்த மாரியப்ப சுவாமிகள்
24th Dec, 2014
- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர்
தமிழ் இசை இயக்கம் தோன்று வதற்கு முன்பே, தமிழ்ப் பாடல்களை மேடைகளில் பாடி வந்தவர், மாரியப்ப சுவாமிகள். தமிழ்ப் பாடல்களைத் தானே இயற்றி, இசை அமைத்து, ராக பாவத்துடன் பாடினார். தமிழ் சினிமாவில் வந்த, முதல் வள்ளலார் படமான, 'ஜோதி'க்கு இசை வலிமை கூட்டியவர் அவர் தான்.
மேலும் படிக்க
»
திரையில் நிகழ்ந்த கிட்டப்பா அவதாரங்கள்
23rd Dec, 2014
- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர்
இசையே அரியணையாக இருந்த, தமிழ் நாடக மேடையின் பொற்காலத்தில், நாடக உலக சக்ரவர்த்தியாக விளங்கியவர் எஸ்.ஜி.கிட்டப்பா. தமிழில் பேசும் படம் வந்த இரண்டு ஆண்டு களில், அவர், தனது 28 வயதில் மறைந்துவிட்டதால், அவர் தமிழ் திரைப்படத்தில் நடிக்கவில்லை. ஆனால், அவருடைய இசையின் ரீங்காரம், பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கேட்டுக்கொண்டே இருந்தது.
மேலும் படிக்க
»
முத்தான ராகங்கள் தந்த முத்தையா பாகவதர்
22nd Dec, 2014
- வாமனன் - திரை இசை வரலாற்று ஆய்வாளர்
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில், ஹரிகதையுடன் தொடர்புடையவர்கள், சினிமாவிற்கு கணிசமான எண்ணிக்கையில் வந்தனர். ஆனால், இசைப்பாடல்களைச் சேர்த்து கதை சொல்லும் வடிவமான ஹரிகதையின் நட்சத்திரம் ஆகத் திகழ்ந்த ஒருவர், திரைப்படங்களுக்கு இசை அமைத்தது என்பது, ஹரிகேச நல்லுார் முத்தையா பாகவதர் விஷயத்தில் மட்டுமே நடந்தது.
மேலும் படிக்க
»
எம்.எஸ்., - இரண்டு எழுத்தில் இசை வல்லமை
19th Dec, 2014
-வாமனன்- திரை இசை வரலாற்று ஆய்வாளர்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வீட்டு வரவேற்பறையில், ஏராளமான புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். அவை எல்லாம், அவரது வாழ்க்கையுடன் தொடர்புடைய, நாட்டிற்காகவும் ஆன்மிகத்திற்காகவும், கலைக்காகவும் உழைத்த பெருமக்களின் படங்களாக இருக்கும். பல மகானுபாவர்களின் ஆசிகளை உள்வாங்கிய ஆளுமை தான், எம்.எஸ்., என்பதை அந்தப் படங்கள் வெளிப்படுத்தும்.
மேலும் படிக்க
»
1 of 2 pages
1
2
Next