Menu
Search:
SABHA
ARTIST
PERCUSSIONIST
RECORDED VIDEO
REVIEWS
Home
·
மார்கழி இசை விழா
மறக்கப்பட்ட மாமேதைகள்
இசையால் வசமாக இதயம் எது?
தமிழ் திரைப்பாடல்களும் நவீன தொழில்நுட்பமும்
திரை உலகில் சங்கீத ஆளுமைகள்
வாத்திய கருவிகள் தரும் கற்பனைக்கு எல்லை இல்லை!
31st Dec, 2014
- டி.இமான், - இசையமைப்பாளர்
எனக்கு பல் முளைப்பதற்கு முன்பே, இசையின் அறிமுகம் கிடைத்தது. நான் இசை கற்க வேண்டும் என்பது, அப்பாவின் விருப்பம். அதனால், ஐந்து வயதிலேயே, கீபோர்டு வகுப்புக்கு அனுப்பினார்.
மேலும் படிக்க
»
பள்ளியில் இசையை பாடமாக்க வேண்டும்!
30th Dec, 2014
- நட்ராஜ் - முன்னாள் டி.ஜி.பி.,
அப்பா உமாசந்திரனும், சித்தப்பா பூர்ணம் விஸ்வநாதனும், கர்நாடக சங்கீத பிரியர். மட்டுமின்றி, சினிமா துறையில் இருந்ததால், எப்போதும் சினிமா பாடல்களும், கர்நாடக சங்கீதமும் வீட்டில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
மேலும் படிக்க
»
மாற்றத்துக்கு மக்கள் தயார் சபாக்கள் முன்வர வேண்டும்!
29th Dec, 2014
-சுரேஷ்குமார இந்திரஜித் - (கவிஞர்)
சிறு வயதில், என் அண்ணனுக்கும், தாய்மாமாவுக்கும் இசை ஆர்வம் இருந்ததால், அவர்களோடு பழகி, எனக்கும் இசை ஆர்வம் ஏற்பட்டது.
மேலும் படிக்க
»
நவீன கவிதை, இசையை விலக்குவது தமிழுக்கு இழப்பு!
28th Dec, 2014
- விக்ரமாதித்யன் - கவிஞர்
என் நண்பர் ஸ்ரீரங்கம் கண்ணனும், நானும் இரவு வேளைகளில், பழைய பாடல்களை கேட்கும் போது, இந்த பாடல், இன்ன ராகத்தில் அமைந்திருக்கும் என துல்லியமாக கூறுவார். ஆனால், என்னால்தான் அவற்றை நினைவில் வைக்க முடியவில்லை. இத்தனைக்கும் இசையரசர் தண்டபாணி தேசிகர் எனக்கு, மாமா முறை.
மேலும் படிக்க
»
சாதாரண மக்களையும் ஈர்த்த கர்நாடக இசை!
26th Dec, 2014
- கவுதம நீலாம்பரன் - எழுத்தாளர்
ஆலயங்களில் பணி செய்யும் குடும்பம் எங்களுடையது. விருத்தாசலத்தை அடுத்து உள்ள சிற்றூர் சாத்துக்கூடல். அங்கே என் பெரிய அக்கா, ஒன்றரை வயதுக் குழந்தையான என்னைத் தூக்கிச் சென்று வளர்த்தார். என் மாமா சங்கீத நாட்டம் உடையவர். வீட்டில் ஆர்மோனியம், பிடில், புல்லாங்குழல் இருக்கும்.
மேலும் படிக்க
»
மொழிக்கும், அறிவுக்கும் அப்பாற்பட்டது இசை!
25th Dec, 2014
- தேவேந்திர பூபதி - கவிஞர்
இசை மூன்று வயதிலேயே, என் வாழ்வில் நுழைந்தது. பழனி தேவஸ்தானத்தில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாரம், திருவாசகம், மார்கழி மாதத்தில், திருவெம்பாவை பயிற்றுவிக்கப்படும்.
மேலும் படிக்க
»
அரசியல் காயம் தீர்க்கும் மருந்து கர்நாடக இசையே!
24th Dec, 2014
- தங்கம் தென்னரசு - முன்னாள் தி.மு.க., அமைச்சர்
என் தாய்வழி தாத்தா ராமசாமி நாயக்கர், கஞ்சிரா கலைஞர். அம்மா, ராஜாமணி, வாய்ப்பாட்டில் தேர்ச்சி பெற்றவர். அதனால், சிறுவயதில் இருந்தே, நான் இசையோடு வளர ஆரம்பித்தேன். எண்பதுகளில், நாடு முழுக்க, ஒருபக்கம், இந்திப் பாடல்களும், மறுபக்கம் மேற்கத்திய இசைப் பாடல்களும், ஆக்கிரமித்திருந்தன. ஆனால், கர்நாடக இசையைப் போல, என்னை எந்த இசையும் பெரிய அளவில் கவரவில்லை.
மேலும் படிக்க
»
இசை கேட்டால் பாறை மனதும் பறவையின் இறகாகும்!
23rd Dec, 2014
- அ.வெண்ணிலா - கவிஞர்
எனது, 16 வயதில் இருந்தே, இசை என் ஆழ்மனதில் அமர்ந்து கொண்டது. நேரடியாக இசை பரிச்சயம் இல்லை எனினும், இலக்கியம் வழியாக, கர்நாடக இசையை அறிந்து கொண்டேன்.
மேலும் படிக்க
»
இசை வேறு; பாடல் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!
22nd Dec, 2014
- ஷாஜி - இசை விமர்சகர்
எனக்கு இரண்டு வயது இருக்கும்போதே, இசை எனக்குள் வந்து விட்டது. தமிழ - கேரள எல்லைப் பகுதியில் இருந்த, கட்டப்பனை என்ற ஊரில் என், இளமைக் காலம் கழிந்தது.
மேலும் படிக்க
»
நம் நரம்புகளில் இருக்கிறது பறையிசையின் ஆதி தாளம்
19th Dec, 2014
-அழகிய பெரியவன், எழுத்தாளர்
என் தாத்தா, ஒரு கூத்துக் கலைஞர். சிறுவயதில் தாத்தா, கூத்து நடத்தச் சென்ற இடங்களில் எல்லாம், பறையிசை ஒலிக்கும். அந்த இசையில், நான் மெய்மறந்து போவேன். அப்படித் தான் எனக்கு பறையிசை அறிமுகமானது. பின், திரும்பும் திசை எல்லாம், பறையிசை கேட்டு வளர்ந்தவன் நான்.
மேலும் படிக்க
»
1 of 2 pages
1
2
Next